இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியா க உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவன பெயர்: இந்து சமய அறநிலையத்துறை
வேலை பிரிவு: சென்னை
மொத்த காலிப்பணிடங்கள்: 08
பணியிடத்தின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்:
- தட்டச்சர் – 01
- அர்ச்சகர்(உள்கோயில்) – 01
- பரிசாரகர் – 01
- மேளம்செ ட் – 01
- காவலர் – 01
- திருவலகு – 01
- கால்நடை பராமரிப்பாளர் – 01
- ஓதுவா ர் – 01
கல்வி தகுதி:
வ.எண் | பணியிடங்கள் | தகுதி |
1. | தட்டச்சர் | பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
2. | அர்ச்சகர்(உள்கோயில்) | தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகமப்பள்ளி அல்லது
வேதபாட சாலையில் அர்ச்சகர் பணிக்கான 1 ஆண்டு படிப்பினை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
3. | பரிசாரகர் | பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க. மேலும் இப்பிரிவில் வேண்டும். மேலும் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். |
4. | மேளம்செ ட் | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
5. | காவலர் | கல்வி தகுதி ஏதுவும் இல்லை. |
6. | திருவலகு | கல்வி தகுதி ஏதுவும் இல்லை. |
7. | கால்நடை பராமரிப்பாளர் | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
8. | ஓதுவா ர் | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் தேவாரப்பாட சாலையில்
குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். |
மாத சம்பளம்:
- தட்டச்சர் – ரூ.15,300
- அர்ச்சகர்(உள்கோயில்) – ரூ.11,600
- பரிசாரகர் – ரூ.13,200
- மேளம்செ ட் – ரூ.15,300
- காவலர் – ரூ.11,600
- திருவலகு – ரூ.10,000
- கால்நடை பராமரிப்பாளர் – ரூ.11,600
- ஓதுவார் – ரூ.12,600
விண்ணப்பிக்கும் முறை :
- திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் வந்து ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றி தழ்களின் நகல்களில் அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொழுத்து பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.
வயதுவரம்பு :
- 01.07.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முக்கிய நாள் :
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய நாள் : 20.09.2021
விண்ணப்ப இணைப்பு:
- பூர்த்தி செ ய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வே ண்டிய அஞ்சல் முகவரி – செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில், 315, தங்கசாலை தெரு, சென்னை – 3.
- அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கு சொடுகவும்